நடவடிக்கை எடுக்க கோரிக்கை

img

விவசாயிகள் பெயரில் வங்கி கடன் மோசடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையில் விவசாயிகள் பெயரில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

img

கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் குலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார், பெரம்பலூரில் செய்தியாளர்களி டம் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை குறித்து விவாதித்தோம்.  

;